;
Athirady Tamil News

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ)

0

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ)

ஜெர்மனியில் “விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்த்தார்கள், அதுவொரு பயங்கரவாத அமைப்பு” எனும் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில் இன்றையதினம் ஜெர்மனி அரச நீதிமன்றால் நிதி சேர்த்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் நால்வரும் “குற்றவாளிகளென” தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது..

ஏற்கனவே ஜெர்மனியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்த திரு.வாகீசன் என்பவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்கு உள்ளாகிய பின்னர், நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்றையதினம் இவர்களும் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டு, தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இரண்டுவார அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.