;
Athirady Tamil News

மஹிந்தானந்த அளுத்கமகே CID யில் ஆஜர்!!

0

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதாக அவர் நேற்றைய தினம் காராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.