;
Athirady Tamil News

பொலிஸாரின் விசேட வேலைத்திட்டம் !!

0

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நேற்று (19 ) 778 பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 3,021 மோட்டார் சைக்கிள்களும், 2,645 முச்சக்கரவண்டிகளும் மற்றும் 7,810 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.