;
Athirady Tamil News

மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை!!

0

மனித கடத்தலை தடுக்க அடுத்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.