;
Athirady Tamil News

உச்சத்தில் மின்சார நெருக்கடி: 12 மணி நேர மின் துண்டிப்பு?

0

நாட்டில் மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.