;
Athirady Tamil News

மஹிந்தவின் நாய்க் குட்டியை திருடியவரிடம் விசாரணை !!

0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது.

திருடிச்சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வருகின்றார் என அறியமுடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.