;
Athirady Tamil News

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு!!

0

நாளைய தினம் (18) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இரண்டு மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

அதேபோல், கொழும்பு நகர எல்லைக்குள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்துப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.