;
Athirady Tamil News

15 மணி நேர மின் விநியோகத்தடை தொடர்பில் விளக்கம் !!

0

எதிர்காலத்தில் 15 மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என அரசியல்வாதிகளினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.