;
Athirady Tamil News

லிட்ரோ விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் !!

0

12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையும் (29) விநியோகிக்கப்படாது எனவும் சிலிண்டர்களை எதிர்பார்த்து வரிசைகளில் நிற்க வேண்டாம் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல், எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என, லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே மீண்டும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.