;
Athirady Tamil News

காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது!! (படங்கள்)

0

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என பிரதேச செயலர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனமொன்றில் எரிபொருள் நிரப்புவதற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அவ்விடத்துக்கு வந்து எரிபொருள் நிரப்பியமையினால் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டதோடு பிரதேச சபைக்குச் சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மக்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.