;
Athirady Tamil News

8 மாதங்களாக மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டு ஜெயில்..!!

0

அவர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கும் தொடர்ந்து 8 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசிரியர் கோவிந்தன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஆசிரியர் கோவிந்தனுக்கு 79 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் ரூ.2.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.