;
Athirady Tamil News

பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்..!!

0

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது. மற்றவர்களுக்கும் நேற்று தான் ஊதியம் அளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.