;
Athirady Tamil News

ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம் !!!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அதிலிருந்து நீக்குவதாக ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.