;
Athirady Tamil News

ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரஸ்ஸை சந்தித்தார் அமைச்சர் சப்ரி !!

0

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 77 வது அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள், பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய சவால்களை சமாளிக்க இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு மேலும் ஐ.நாவின் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.