;
Athirady Tamil News

யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.!!! (வீடியோ)

0

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் எம்.சி.எ மண்டபத்தில் இன்று யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்
யாழ் எம்.சி.எ மண்டபத்தின் தலைவர், செயளாலர் மற்றும்
யாழ் நீரிழிவு கழக தலைவர், செயளாலர் உட்பட அங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.