;
Athirady Tamil News

யாழ். குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.!! (PHOTOS)

0

யாழ். குடாநாட்டில் இன்று (07.12.2022) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.