;
Athirady Tamil News

சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த காங்கிரஸ் நிர்வாகி கைது..!!

0

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனீஷ். இவர் பையனூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுவனின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சுனீசை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சுனீஸ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.