;
Athirady Tamil News

மின் கட்டண யோசனை அமைச்சரவைக்கு!!

0

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய குறைந்தபட்ச கட்டணமான 8 ரூபாயை 30 ரூபாயாக அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட உள்ளதாக தெரியவருகிறது.

31 முதல் 60 அலகுகளுக்கான 10 ரூபாயை 37 ரூபாயாக அதிகரிக்கவும் 61 முதல் 90 அலகுகளுக்கான கட்டணமான 16 ரூபாயை 42 ரூபாயாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.