;
Athirady Tamil News

மீண்டும் இயங்குகிறது மின்பிறப்பாக்கி !!

0

கடந்த டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 1ஆவது மின்பிறப்பாக்கி அலகு சனிக்கிழமை (07) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட முதலாவது மின்பிறப்பாக்கி அலகு, மீண்டும் இயக்கப்படுவதாகவும் எதிர்வரும் 02 நாட்களுக்குள் குறித்த மின்பிறப்பாக்கி தேசிய அமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.