;
Athirady Tamil News

உரும்பிராயில் கஞ்சா நுகர்ந்த மூவர் கைது!!

0

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் யோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.