;
Athirady Tamil News

சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டர்- மு.க.ஸ்டாலின் டுவீட்!!

0

முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-வது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.