;
Athirady Tamil News

விமலுக்கு பிடியாணை!!

0

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் பௌத்தலோக்க மாவத்தை வீதியை மறித்து நடாத்தப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது கறுவாத்தோட்டம் பொலிஸாரால் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வருகை தராமையால் விமலுக்கு இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.