;
Athirady Tamil News

IMF நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் என்ன நடக்கும்?

0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிவாரணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.