;
Athirady Tamil News

ஆயுதம் தரித்த இராணுவம் களமிறக்கம் !!

0

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.