;
Athirady Tamil News

யாழில். புகையிரத விபத்து – வயோதிபர் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை காலை புறப்பட்ட யாழ் ராணி புகையிரதத்துடன் மல்லாகம் பகுதியில் மோதியே முதியவர் உயிரிழந்துள்ளார்.
முதியவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.