யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்
;
மேலும் தெரிவிக்கையில்,
ஆனால், அரசியல் நோக்கங்களுக்காகச் சிலர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கினால் உள்ளரங்க விளையாட்டு அரங்கத்தின் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கு முடிவடைந்ததும் , பணிகள் மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டு மற்றும் நல்வழியில் அவர்களை வழிநடத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இனம் – மதம், வடக்கு – தெற்கு போன்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து மக்களையும் இலங்கையர்களாக ஒன்றிணைத்து அமைதியான வாழ்வை அமைப்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவித்தார்