;
Athirady Tamil News

இந்த ஆண்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை- சுற்றுச்சூழல் மந்திரி தகவல்!!

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில்…

ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக கொள்ள முடியாது – ஜஸ்டின்…

சுதந்திர இந்தியாவில், 1940களில், வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராட தொடங்கினர். தங்களுக்கென "காலிஸ்தான்" என பெயரிட்டு ஒரு தனி நாடு கேட்டு போராடி வந்த இவர்களின் போராட்டம், 1980களில்…

வீட்டை விற்பதில் தகராறு: மனைவியை கொன்று, வீட்டிலேயே ஒளிந்து கொண்ட கணவன்!!

புது டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர், ரேணு சின்ஹா. இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் டெல்லியின் நொய்டா பகுதியில் செக்டார் 30ல், அவர்களது சொந்த பங்களாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார்.…

22 வருடங்கள் கடந்தும் உலகம் மறக்காத 9/11 பயங்கரவாதம்!!

2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்…

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்!!

பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பு கருத்து தெரிவித்து வருகிறார். நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என ஒரு…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது!!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4.5 மில்லியன் சிகரெட்டுகளுடன் இருவரை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப்…

மருதானையில் சாகரிகா ரயில் தடம்புரள்வு!!

மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை…

மனிதபுதைகுழி விவகாரம்:ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக…

சந்திப்புக்கு வராமல் நடைபயணம் சென்றனர்!!

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…