;
Athirady Tamil News

மருதானையில் சாகரிகா ரயில் தடம்புரள்வு!!

0

மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலை மீண்டும் ரயில் பாதையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, குறித்த ரயில் தாமதமாக புறப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.