ராணி எலிசபெத் உடல் நாளை அடக்கம்- உலக தலைவர்கள் லண்டன் சென்றடைந்தனர்..!!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி கடந்த 14-ந்தேதி முதல் லண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. பல மணி நேரம்…
வயிற்றில் காலால் மிதித்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அவலம்- பெண் பலி..!!
ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் கத்தம்கூரு பகுதியை சேர்ந்தவர் சிரசு அகிலா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான சிரசு அகிலாவுக்கு கடந்த 12-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மாமியார் பூவுலம்மா, மருமகளை நலகொண்டா அரசு ஆஸ்பத்திரியில்…
சீனாவில் பயங்கர விபத்து- பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி..!!
தென்மேற்கு சீனா கிராமப்புற குய்சோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 47 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உடல் நசுங்கி…
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம்- அசோக்கெலாட் முன்…
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார். இதை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக…
தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுத்தது ஜப்பான்..!!
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது…
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு சிறை- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் உறவினரான 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு,…
பணத்துக்காக மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக…
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ…
ஒடிசாவில் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு..!!
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கி ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவின் பட்நாக் ரெயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசில் அந்த ரெயில் தடம் புரண்டது.
ரெயிலின் குறுக்கே காளை மாடு…
குரங்கு செய்யும் காமெடி சம்பவங்கள் பகுதி -2!! (வினோத வீடியோ)
குரங்கு செய்யும் காமெடி சம்பவங்கள் பகுதி -2
மார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும் !! (மருத்துவம்)
காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும்.…
சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.!!
எதிர்கட்சி வரிசையில் இருக்கின்ற கட்சிகள், 2000 தொழிற்சங்களை கொண்ட ஒன்றியமும், மக்கள் அமைப்புக்களும் என பலர் ஆதரவு வழங்கியுள்ளார்கள். தென்னிலங்கை மாவட்டங்களுக்கு நாம் செல்லும் போது அந்த அமைப்புக்கள் முன்னின்று செய்வார்கள். அந்த சட்டம்…
மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் தொடர்ந்தும் கடலில்!!
பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக்கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக நாட்டின் டொலர் கையிருப்பு விரயம்…
ஹெரோயினுக்கு அடிமையான ஆண்கள் மூவரால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம்!!
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினுக்கு அடிமையான 25 க்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் மூவரால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் பாலியல்…
7-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை: இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு..!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11-ந் தேதி நுழைந்தது. 15-ந் தேதி அவரது…
தினசரி பாதிப்பு சற்று குறைவு- இந்தியாவில் ஒரே நாளில் 5,664 பேருக்கு கொரோனா..!!
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 5,747 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள்…
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த…
77ஆவது ஐ.நா அமர்வில் இலங்கை அறிக்கை!!
நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், கலந்து கொள்வதற்கான, இலங்கைத் தூதுக் குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தலைமை தாங்கவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இன்று (18)…
மகாராணிக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி!!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோர், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு, வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் சற்று முன்னர் அஞ்சலி செலுத்தினர்.…
குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1½ கோடி காணிக்கை..!!
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.
பின்னர் அவர் கோவில்…
மஹிந்தவை தலை வணங்கும் ஐ.தே.கவினர்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு, மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று தத்தமது துக்கங்களைக் கூறி தலைவணங்க நேரிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (18) தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சக்தியின்…
போக்குவரத்து செலவை குறைக்கும் தேசிய தளவாடக்கொள்கை; பிரதமர் மோடி வெளியிட்டார்..!!
போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய தேசிய தளவாடக்கொள்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.போக்குவரத்துக்கான செலவினை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தளவாட கொள்கையை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி…
தமிழகத்தில் இன்று 37-வது கொரோனா தடுப்பூசி முகாம்..!!
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திக் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார…
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து – தெற்கு ரெயில்வே..!!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட 2 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார…
மக்களுக்கு வழங்கப்படவிருந்த காணி தனியாருக்கு ஒப்படைப்பு !!
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட காணியை, தனியார் ஒருவருக்கு வன வளத் திணைக்களம் வழங்கியுள்ளதாக ஜெயபுரம் கிராம மக்கள் குற்றம்…
இழப்பீடு தொடர்பில் பரிசீலிக்குமாறு ஆலோசனை !!
இலங்கை கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
X-Press Pearl கப்பலின் சேதங்களை மதிப்பீடு…
திராட்சை, தோடம்பழத்தின் விலை என்ன தெரியுமா?
இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இறக்குமதி…
ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர்…
யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யாழ்ப்பாண போலீஸ் பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து…
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் !!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த 30…
ஏமாற்றிய பூச்சிய வரைவு!! (கட்டுரை)
“இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை நிறைவேற்றப் போவதில்லை. உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையுமில்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக கூறியிருப்பிலும், மாற்று வழிகளை யோசிக்கின்ற நிலையில் கூட அனுசரணை நாடுகள் இல்லை என்பதை பூச்சிய வரைவு…
நள்ளிரவில் பயங்கர விபத்து.. சேலம் அருகே ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதியதில் 5 பேர்…
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 65), ரவிக்குமார் (41), செந்தில்வேலன் (40), சுப்பிரமணி (40) உள்பட அவர்களது குடும்பத்தினர் 7 பேர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல ஒரு ஆம்னி…
அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் ‘மிட்ஜெட்’ சென்னைக்கு வருகை..!!
அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான 'யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட்' என்ற கப்பல், 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் நாடுகள்…
நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்..!!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலமாக வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் சென்று கொண்டிருக்கும் நபர்களை வெறி நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை…
மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம் – ஜோசப் ஸ்டாலின்!!
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்!!
யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் தமது அங்கத்துவ கழகங்களுக்கு இடையில் வருடாவருடம் நடத்துகின்ற கரப்பந்தாட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பமாகின்றது.
2021ஆம் ஆண்டுக்கான தொடர், கொரோனாத் தொற்றுக் காரணமாக இடம்பெறாத…