ஒமிக்ரோன் திரிபால் பல நாடுகள் கட்டுப்பாடு !!
தென்ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் என அழைக்கப்படும் மாறுபாடு தொற்றியோர் என சந்தேகிக்கப்படுவோர், ஜேர்மனி மற்றும் செக் குடியரசில், இன்றையதினம் (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சர்வசே ஊடகங்கள்…
என்னதாயா இந்த படத்துல சொல்ல வர்றீங்க? (வினோத வீடியோ)
என்னதாயா இந்த படத்துல சொல்ல வர்றீங்க?
குழந்தைகளின் கழுத்து நிற்காதது ஏன்? (மருத்துவம்)
எலும்பே நலம்தானா?
குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்னைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்னைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று…
கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!
நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…
கொட்டும் மழைக்கு மத்தியில் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர் நினைவரங்கம் 27. 11. 2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை!!
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்…
பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!!
தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவிப்பு!!
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல…
மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் – இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை!!
கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
எச்சரிக்கை – விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் !!
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பயங்கரமான விளைவைத்…
மிகுந்த விழிப்புடன் இருங்கள் – எச்சரிக்கும் WHO!!
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு…
பல பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை !!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மக்களுக்கு மற்றுமொரு சுமை…! பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை…
1000 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்!
வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனைத்…
தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு!!
இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினால் தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தானும் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…
அதி புத்திசாலிகள் மட்டுமே விளையாட வேண்டிய ஒரு விளையாட்டு!! (வினோத வீடியோ)
அதி புத்திசாலிகள் மட்டுமே விளையாட வேண்டிய ஒரு விளையாட்டு
குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று!! (மருத்துவம்)
குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல்…
மீயுயர் சபையிலும் வரம்பு மீறும் வாய்மொழி துஷ்பிரயோகம் !! (கட்டுரை)
வீடுகள், தொழில் நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சாதாரணமாகிவிட்டது என்பதை விட அனைவருக்கும் பழகிய ஒன்றாகவும் போய்விட்டது.
ஆனால் ஒரு நாட்டின் மீயுயர் சபை அதிலும்…
மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!!
நாட்டில் மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இன்று 718 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம்…
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்…
தீருவில் திடலில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள்…
வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.
பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார்…
கொவிட் அறக்கட்டளைக்கு அரச ஈட்டு, முதலீட்டு வங்கியிடமிருந்து ரூ. 5 மில்லியன் நன்கொடை…!!
அரச ஈட்டு, முதலீட்டு வங்கியினால், “செய்கடமை- COVID -19 சுகாதார மற்றும் சமூகப்பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இதற்கான காசோலை, அரசஈட்டு, முதலீட்டு வங்கியின் பதில் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று…
அதிவேக வீதியில் சாரதிகள் இருவரின் செயல்! எச்சரித்த நீதவான்!
அதிவேக வீதியில் பேருந்துகளை நிறுத்தி சாரதி இருக்கைகளை மாறிக்கொண்ட சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடங்கொட பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.…
யானையை குழிதோண்டி புதைத்தவர் கைது!!
புத்தளம், கல்லடி 6ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த யானை ஒன்றை குழிதோண்டி புதைத்த குற்றச்சட்டின் கீழ் நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த…
வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!! (படங்கள்)
மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை…
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேர் கைது!!
ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 கோடி…
திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை!!
தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே…
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் ராணுவத்தினரிடையே முறுகல் நிலை!! (படங்கள்)
சாட்டி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சாட்டி துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தலைமையிலான அணியினர் மாவீரர் நாளிற்கு தீபம் ஏற்றுவதற்கு…
வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. !!
வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.
இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் , அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார்…
பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் என கோரிக்கை!!
பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.
கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் முறையில் குழந்தைகள்…
யாழில் பொலிசாருக்கு உதவி தேவைப்படுமிடத்து இராணுவம் களமிறங்கும்! யாழ் மாவட்ட கட்டளைத்…
மாவீரர் தினமாகிய இன்றைய தினம் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே யாழில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இன்று கோப்பாய் பிரதேச செயலர்…
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் பலி!!
கொழும்பு கோட்டை பரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டிடத்தை சீர் செய்து கொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று (27) காலை கட்டிடத்தில் இருந்து தவறி…
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டியது…!
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…
வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி!!
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று காலை சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் அகவணக்கத்துடன் நிiவேந்தல் ஆரம்பமாகியது. நினைவேந்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிரதேச சபையின்…