;
Athirady Tamil News

’எவரேனும் மரணித்தால் பசிலே பொறுப்பு’ !!

புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்துக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…

இரு இடங்களில் கொலை, நகை கொள்ளை !!

நாட்டின் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று காலை வந்த இருவர் வீட்டினுள் பெண்ணை கட்டி வைத்து கணவனை கொன்று நகைகளை…

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை இன்றையதினம் எடுத்தனர். ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…

நாட்டுக்கு பாரிய வெற்றி!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் சந்தைக்கு…!!

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில்…

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்!!

அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு…

பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரசை வலுப்படுத்துவது அவசியம் – அதிருப்தி தலைவர்கள்…

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நேற்று…

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா எதிர்ப்பு…!!

உக்ரைன்- ரஷியா போரால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை…

ஜம்மு காஷ்மீரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இரவு 9.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

ஈபிள் கோபுரம் உயரம் 20 அடி உயருகிறது…!!

ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது. கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024…

பெண்கள் கையில் பணம்.. இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி – ஆய்வில் ஆச்சர்ய தகவல்! (வினோத…

பெண்கள் கையில் பணம்.. இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி - ஆய்வில் ஆச்சர்ய தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக…

யாழ்.பாசையூர் பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காயங்களுடன் யாசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் “இ -கிராம உத்தியோகத்தர்” திட்டத்தினை…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளை மையமாகக் கொண்ட அரச சேவையொன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் தொடர்பான அரச கொள்கையொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக, “இ-கிராம…

முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும் !! (மருத்துவம்)

முடக்குவாதமும் உணவுப் பழக்கமும் எப்படித் தொடர்புடையன என்பது பற்றி பல காலமாக மருத்துவ அறிவியல் உலகம் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டு உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மட்டு​மே, அந்த வலி, வேதனை எப்படி இருக்கும் என்று தெரியும். சில சமயம்…

நாளை சில பகுதிகளுக்கு 2 மணித்தியால மின்வெட்டு!

நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும்…

தென்னைப் பயிர் செய்கையாளர்களுக்கான மானியக் காசோலை!! (வீடியோ, படங்கள்)

தென்னைப் பயிர் செய்கை சபையின் மானியத்திட்டங்களை மேற்கொண்ட தென்னைப் பயிர் செய்கையாளர்களுக்கான மானியக் காசோலை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கரவெட்டி, புலோலி மற்றும் அம்பன் ஆகிய கமநல சேவை பிரிவுகளில் தென்னை பயிர்…

நீதி அமைச்சரின் செயல் ஒட்டு மொத்த தமிழினத்தை மலினப்படுத்தும் நடவடிக்கை!!!

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன் தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம்…

கலாஓயாவில் விழுந்து வனவிலங்கு காப்பாளர் ஒருவர் உயிரிழப்பு!!

வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கலாஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வனத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா!! (படங்கள்)

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வங்கி கிளையில் கொண்டாடப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் சர்வமத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தேசியக் கொடி மற்றும் வங்கிக்…

பாராளுமன்றம் அமர்வு தொடர்பான அறிவிப்பு!!

பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம்…

’’புதிய கட்டணத்தின் கீழ் இன்னும் இரண்டு நாட்களுக்கு பஸ் சேவை” !!

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய கட்டணத்தின் கீழ் பஸ்களை இயக்குவது குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள்…

சற்றுமுன் மோடியை சந்தித்தார் பசில் !!!

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்…

ஷ்ரிங்லாவை சந்தித்தார் நிதியமைச்சர் பசில் !!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்நாட்டு வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை புதுடெல்லியில் இன்று (16) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியாவுக்கான இலங்கை…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளம் நிதியமைச்சர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

வவுனியா ஓமந்தை இரானுவசாவடியில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!…

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலாே 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16.03.2022) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தை இரானுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில்…

யாழில். மாணவனுக்கு ஓரின பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 13 வயதான குறித்த…

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி!! (படங்கள்)

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள்…

விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி!! (வீடியோ, படங்கள்)

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி வடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை…

எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் !!

நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு…

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) யாழ். நீர்வேலியில் பிறந்து வாழ்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத் தொண்டருமான திருமதி.தயாளினி குணரட்ணம் அவர்களின்…

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள்!!

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம்…

யாழில் விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையிலிருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், விவசாயத்துக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசலை எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறையொன்று…

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80…