பாடசாலை மாணவர்களுக்கு புதிய நிவாரணம் வழங்க திட்டம்
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட…