;
Athirady Tamil News

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக…

இலவச வீடு கேட்டு மின்கோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

நத்தம் அருகே இலவச வீடு கேட்டு உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று போராடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கனவாய் பட்டியை…

சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல்…

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல் : ஐரோப்பிய தலைவர்களின் அவசர கூட்டம்

அமெரிக்க (America) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது ஆட்சியால் எழவிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு கூட்டாக பதிலளிப்பது தொடர்பில் ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

தொழில்நுட்ப சேவைகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் ஆராய்வு

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.…

பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு – வெளியான தகவல்

இலங்கை (Sri Lanka) ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு (Ministry of Trade) தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம்…

2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன் போது, வாக்களிப்பது அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமை,…

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இந்த விபத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்

இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் பிரச்சாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும்…