;
Athirady Tamil News

தேனுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

மஞ்சள் பொதுவாக கிருமி தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது மசாலா பொருட்களில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேனில் பல வைட்டமின்கள் இருக்கின்றன. மஞ்சள் தீக்காயங்கள் முதல் சிறிய வெட்டுக்கள் வரை பல…

திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

16 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும்… தடை விதிக்க முன்மொழியும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். தடை செய்ய உரிய நேரம் சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய…

முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து ; சீன நாட்டுப் பிரஜை காயம்

நுவரெலியா வெலிமடை - நுவரெலியா வீதியில் முச்சக்கரவண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான 36…

மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்டார்… ஜேர்மானியர் குறித்து ஈரான்…

ஜேர்மானியர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே அவர் இறந்துவிட்டார் என ஈரான் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானியருக்கு மரண தண்டனை ஜேர்மன்…

Viral Video: சிறிய நாரையிடம் தானாக வந்து சிக்கிய மீன்கள்… எப்படியொரு அதிர்ஷ்டம்னு…

நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று தானாக வந்து சிக்கிய மீனை மிகவும் லாவகமாக தனக்கு உணவாக்கியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது. கஷ்டப்படாமல் கிடைத்த மீன் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும்…

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றால் பிரித்தானியா (Britain) பிரெக்ஸிட்டை திரும்பப் பெற வேண்டியது கட்டாயம் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்…

இந்தியாவில் ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ள ஜேர்மன் வங்கி.!

பிரபல ஜேர்மன் வங்கியொன்று இந்தியாவில் ரூ.5000 கோடிகளுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. ஜேர்மனியின் டாய்ச்சே வங்கி (Deutsche Bank AG), இந்தியாவில் தனது வியாபார வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ.5,110 கோடி (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்)…

அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறை ; பிரதமர் ஹரிணி

கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டியில்…

சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை..!

வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. [email protected] ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப்…