நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்…
பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி,…