;
Athirady Tamil News

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்…

பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி,…

தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலானது இலங்கையின் அதிக கடன் சுமையே என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka )சுட்டிக்காட்டியுள்ளார். 2022ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வெளிநாட்டுக் கடனின் அளவு…

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை…

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா்…

இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் ; விசாரணையில் வெளியான தகவல்

இரத்மலானை - படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று நேற்று திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய…

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்…!

பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். இதன்படி எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த…

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (x) தள பதிவில், வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்று மாலை

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சூரனின் திக் விஜயம் (சூரன் தலைகாட்டல்) இடம்பெற்றது.