;
Athirady Tamil News

கணவன் மனைவி பிரிந்தாலும்.. அப்பா குழந்தையை பார்க்கக் கூடாது? நீதிமன்றம் உத்தரவு!

கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் அப்பா குழந்தையை பார்க்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் சென்னையை சேர்ந்தவர்கள் அம்பிகா மற்றும் சுஜி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண்…

மோப்ப நாயின் உதவியுடன் கொழும்பில் 2 பெண்கள் உட்பட பலர் கைது

கொழும்பு ஜம்பட்டா வீதி, போதைப்பொருளுடன் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

சட்டசபையில் கைகலப்பு – பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, கடந்த 2010 ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.…

2024 – க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள்…

அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் வழக்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதியாக டொனால்டட ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்கும் முன்னர் அவர் மீதான இரு முக்கியமான வழக்குகள் கைவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,…

IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும் ; அநுர நம்பிக்கை

அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி…

கனடாவில் இந்து – சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக…

கனடாவில்(Canada), காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ரம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி அநுர பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் வெற்றியின் எதிரொலி : ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதையடுத்து ஈரானின் (Iran) கரன்சி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இன்று…