;
Athirady Tamil News

விசா கட்டணங்களை 60 சதவீதம் உயர்த்தியுள்ள தீவு நாடு!

நியூசிலாந்து அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வந்த்துள்ளது. குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது…

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் தம்மிக்க குமார

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் உரிய நியமனக் கடிதத்தைப் பெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை(07.10.2024) பதவியேற்க உள்ளார். இதேவேளை, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு…

கருங்கடலில் தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் பாம்பர் விமானம்

ரஷ்யா இயக்கிய Tu-22M3 சூப்பர்சானிக் பாம்பர் விமானம், கருங்கடலில் அவசரமாக குறிவைத்து தவறுதலாக ஒரு வணிக கப்பலை தாக்கியது என்று பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் செப்டம்பர் 11, 2024 அன்று நடந்துள்ளது.…

தக்காளியில் எவ்வளவு நன்மை இருக்கிறது?ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாது

சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக உள்ளது. தக்காளியில் அதிக சத்துக்கள் நிறைந்த…

குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு துயர சம்பவம்

உலகில், சமீப காலமாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், குழந்தைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன. குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள் அவ்வகையில், செவ்வாய்க்கிழமை மதியம், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்,…

அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்… ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர்…

புதிய அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்: தடுத்து நிறுத்திய ஆணைக்குழு

புதிய அரசாங்கத்தால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவிருந்த நிலையில் இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயை விலக்கி, புதியவரை…

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படுமென மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தும், அது முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என முச்சக்கரவண்டிச் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த ஜூலை மாதம்…

கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக்…

இலங்கைக்கு உதவிக்கரம் கொடுக்கும் சுவீடன்!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக இலங்கைக்கான சுவீடன்…