;
Athirady Tamil News

கழிவறையில் உளவு வேலை பார்த்த பெஞ்சமின் நெதன்யாகு: அம்பலப்படுத்திய போரிஸ் ஜோன்சன்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தாக முன்னால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார். கழிவறையில் இருந்து கடந்த 2017ல் இரு தலைவர்களின்…

பூ விற்கும் பெண் தொலைத்த 25,000 ரூபாய்.., தூய்மை பணியாளர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

பூ விற்கும் வியாபாரி தவறவிட்ட ரூ.25000 -யை தூய்மை பணியாளர்கள் எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்கள் செய்த செயல் தமிழக மாவட்டமான சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மக்கள்…

ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு…

உலகின் மிக ஆபத்தான உணவு என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள அந்த உணவை எந்த காரணம் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வாய் சாப்பிட்டாலே தாய்லாந்துக்கு ஆண்டுக்கு 1 மில்லியன்…

ஈரானின் அந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் ஆத்திரம்

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்கிரமாக இருக்கும் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான், இனி பதிலடி என்றால் அது உக்கிரமாக…

புதிய அரசாங்கத்தின் வருகை காரணமாக அரசியலை துறக்கப்போகும் அரசியல்வாதிகள்

தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள்…

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வீதி திறப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா கார்டன் வீதி பொதுமக்கள்…

டிசம்பரில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்!

சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக ரயில்வே வட்டார…

இஸ்ரேல் – லெபனான் மோதல்; 32 இலங்கையர்கள் தூதரகத்தில் தஞ்சம்

இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு,அப்பகுதியில் உள்ள…

பியூமி ஹன்சமாலியிடம் 9 மணிநேரம் விசாரணை

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (04) சுமார்…

விசா கட்டணங்களை 60 சதவீதம் உயர்த்தியுள்ள தீவு நாடு!

நியூசிலாந்து அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வந்த்துள்ளது. குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது…