;
Athirady Tamil News

தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்தமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமையடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இதன்படி, பிரச்சினை தொடர்பான விசாரணைகளை…

உடல் முலுவதும் மனித சாம்பல்..மண்டை ஓடுகள் – நள்ளிரவில் மிரளவைத்த அகோரிகள் பூஜை!

நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும்.பிறகு…

கடனை திருப்பி கேட்ட ஊழியர்கள் – வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!

மார்த்தாண்டம் அருகே தவணை தொகையைக் கேட்டதால் இளைஞர் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை…

இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு

நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர்…

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் கையெப்பமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் – கிளிநொச்சி தேர்தல்…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெப்பமிட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின்…

தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவித்தது இலங்கை

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று…

இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்; சற்று ஆறுதலளிக்கும் ஒரு…

இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் என அச்சம் ஏற்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் விலை சீரடைந்துள்ளதாக சற்றே ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம் இஸ்ரேல் மீது ஹமாஸ்…

இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஆறு பேர் பலி

இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் ஒன்றின்மீது மெக்சிகோ ராணுவ வீரர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஆறு புலம்பெயர்ந்தோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது…

மேகன் அணிந்திருந்த இளவரசி டயானாவின் வைர மோதிரம் மாயம்: கேள்வி எழுப்பியுள்ள வில்லியம்

இளவரசி டயானா, தனது நகைகளில் சிலவற்றை தனது மருமகள்களுக்காக விட்டுச் சென்றிருந்தார். அவற்றில், வைரங்கள் பதித்த ஒரு மோதிரத்தை, ஹரியின் மனைவியான மேகன் தன் கையில் அணிந்திருந்தார். இளவரசி டயானாவின் வைர மோதிரம் எங்கே? இளவரசி டயானாவுக்குச்…