;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் மாணவர்களின் கனலி இதழ் வெளியானது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

யாழ். பல்கலைக்கழக பொன் அகவை நாள் நிகழ்வுகள் : சர்வமதப் பிரார்த்தனை மற்றும் சர்வமத…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திக் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க…

குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஓவியம்.! குடும்பத்தை பற்றிக்கொண்டிருந்த…

வீட்டை சுத்தம் செய்யும் போது தேவையற்ற பொருட்களை தூக்கி எறிகிறீர்களா? ஆனால் அவற்றை ஓரிரு முறை கவனமாகக் கவனியுங்கள். ஏனென்றால் அவற்றில் விலைமதிப்பற்ற பொருட்கள் இருக்கலாம். ஒரே இரவில் உங்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் விடயங்கள் இருந்தாலும்…

புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும்: கனேடிய மாகாணம்…

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில்…

30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் – எங்கு தெரியுமா?

கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்த கிராமம் கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்…

யாழில். காணி விற்றவரிடம் கொள்ளை – தரகரின் வழி நடத்தலில் தான் கொள்ளை இடம்பெற்றதாக…

காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (03.10.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுப்பு..!

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள்…

சங்கு சின்னத்தில் கொழும்பிலும் போட்டியிடுவோம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம்…

தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்

இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…