யாழில். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நின்ற யுவதி கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
யாழில். போதையில் குடும்பத்துடன் தகராறு செய்த இளைஞன் கைது
போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞனை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் போதையில் , வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அது தொடர்பில்…
நேர்காணலில் பதிலளிக்கும் போது விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்த இளைஞர்
இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் பதிலளித்து கொண்டிருக்கும் போது வெளியில் விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்துள்ளது.
வேலையை இழந்த இளைஞர்
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த அனுபவங்களை பற்றி சமூக வலைதளத்தில்…
யாழில் நேர்ந்த துயரம் ; கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேலதிக விசாரணை
இனுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று…
யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…
வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மணிவண்ணன்
மக்களை காப்பாற்றுவதற்காக போடப்பட்ட சட்டத்தினைக் கொண்டே தமக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜரும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்…
பற்றியெரிந்த ஹீத்ரோ… ஐரோப்பா முழுக்க ரஷ்யாவின் சதி வேலைகளின் பகீர் பின்னணி
ஐரோப்பா முழுவதும் புடின் தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தற்போது லண்டன் ஹீத்ரோ விவகாரமும் புடினின் சதியாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்தை
தீ வைப்பு, குண்டுவெடிப்பு சதி, வான் வழி பயங்கரவாதம்,…
காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்துத் தூங்கிய பெண்
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்…
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!
இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று முன்தினம் (மார்ச் 20) நள்ளிரவு வெடித்துச்…
சிறைச்சாலைகுள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்…
யாழ். தையிட்டி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு
யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்…
ஏப்ரல் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பாதசாரி கடவையில் மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள்
பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, நேற்று முன்தினம் (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது…
துணை மின் நிலையத்தில் தீ: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
லண்டன்: உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 24 மணி நேரத்துக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா! விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
கிம்மின் மேற்பார்வையில் விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
11 நாட்கள் வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடந்தது. ட்ரம்ப்…
டிண்டர் ஆப் செயலி ; லண்டன் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை…
காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்
காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா்.
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.…
யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய…
டி.பி.எஸ். ஜெயராஜ்
கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார்.
1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார நிபுணர் கனடா வங்கியின் எடடாவது…
உக்ரைன் பாதுகாப்புக்காக 30 நாடுகளின் ராணுவத் தலைவர்கள் ஆலோசனை
பிரித்தானியாவில் உக்ரைன் பாதுகாப்பு குறித்து பல நாடுகளின் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
உக்ரைனில் எதிர்காலத்தில் அமையும் போர்நிறைவு உடன்படிக்கையை பாதுகாக்க, இந்த கூட்டத்தில் 30 நாடுகளுக்கு மேல்…
யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞன் ; இறுதியில் நேர்ந்த சோகம்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யூடியூப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞருக்கு…
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்துப் பாருங்க… அதிசயத்தை காண்பீங்க
தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சீரக தண்ணீர்
பொதுவாக சீரகம் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதுடன், எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அனைத்து…
அமெரிக்காவிற்கு பயணம்… பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கான எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் சமீபத்திய வாரங்களில் மீண்டும் திருத்தியுள்ளது.
கடுமையான நடவடிக்கை
அமெரிக்க அரசாங்கத்தின் நுழைவு விதிகளை மீறும் எவரும் கைது அல்லது தடுப்புக்காவலை…
மின்சார கம்பியில் சிக்கிய விமானி
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (21) காலை வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
விபத்து நடந்த போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர்.
விமான விபத்து…
மஹிந்தவின் மனைவி ஷிரந்தியிடம் விசாரணை ; ஆட்டம்காட்டும் அனுர அரசாங்கம்!
இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக ஷிரந்தி…
போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்ட ரஷ்யா: வெள்ளை மாளிகை தகவல்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
போரை நிறுத்த முயற்சிகள்
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.…
பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார்…
ராணுவத்தினரை காப்பாற்ற திரண்ட பொதுமக்கள்: சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான சம்பவம்
பொதுமக்களைக் காப்பாற்ற ராணுவம் வரவேண்டிய நிலையில், ராணுவத்தினரைக் காப்பாற்ற பொதுமக்கள் வரவேண்டிய சூழ்நிலை ஒன்று சுவிட்சர்லாந்தில் உருவானது.
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில், நேற்று மதியம் ராணுவ கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து வழுக்கிச்…
அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு; உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம்!
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க்…
மட்டக்களப்பு படுகொலை ; நால்வருக்கு மரண தண்டனை
மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21)…
நான் இராஜினாமா செய்யவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பொறுப்பும் வழங்கப்படுமாயின், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் இராஜினாமா செய்ய முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க…
பாதசாரியின் உயிரை பறித்த லொறி
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பன்சல் சந்திக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி…
வாரியப்பொல விமான விபத்து; மேலதிக தகவல்
வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி…
வெளிநாட்டு சிறைகளில் வாடும் 10,152 இந்தியர்கள்! 49 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அதில் 49 பேர் மரண தண்டனைக் கைதிகள் என்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனைக் கைதிகளாக உள்ள இந்தியர்களின்…
மகள்தான் சரியில்லை, தூக்கிலிட வேண்டும் – கணவரை கொன்ற மகளின் தாய் ஆவேசம்!
கணவனை கொலை செய்த பெண்ணின் தாயார் மகளை தூக்கிலிட கோரிக்கை விடுத்துள்ளார்.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், மீரட்டைச் சேர்ந்தவர் சவுரவ் ராஜ்புட். கடற்படை அதிகாரியான இவர் பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு…