;
Athirady Tamil News

தனியார் கல்வி நிலையத்திற்கு மகளை அழைத்து சென்ற தாய் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்து சென்ற தாய் மீது வாகனம் மோதியதில் , படுகாயமடைந்த தாய் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , முழங்காவில் பகுதியை சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில் பெண் சட்டத்தரணி திடீர் மரணம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் செல்வி ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது 35) திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.…

பணத்தைக் கொண்டு சுவிட்சர்லாந்துக்குள் குவிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்

பணக்கார அமெரிக்கர்கள், பில்லியன் கணக்கில் டொலர்களைக் கொண்டுவந்து சுவிட்சர்லாந்தில் குவித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து பக்கம் திரும்பியுள்ள அமெரிக்கர்கள் அமெரிக்க பணக்காரர்கள் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் முதலீடு…

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’…

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கடும்…

நாம்தான் நம்மை பாதுகாக்கவேண்டும்: அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் குறித்து…

அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில்,…

காணாமல் போனோரில் 19 பேரை கண்டறிந்துள்ளார்களாம்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச…

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் நாள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசாங்கம் தற்போது பின்பற்றி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த…

கேரளாவில் இந்திய உளவுத்துறை இளம் பெண் அதிகாரி சடலமாக மீட்பு

கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிகாரி சடலமாக மீட்பு இந்திய மாநிலமான கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் பெட்டா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இந்திய…

யாழில். முதியவரின் சடலம் மீட்பு – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள…

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால்…

திடீரென தீ பற்றி எரிந்த மெத்தை கடை ; அதிகாலையில் நடந்த சோகம்

கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள ஒரு மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிஸார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை…

பரீட்சை நிறைவடைந்ததும் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளர்களிடம் ஆசி பெற்ற கையோடு பாடசாலை சூழலை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை…

குவைத்திலிருந்து நாட்டை வந்தடைந்த சிறைக்கைதிகள்

குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச்…

யாழில் கழிவு வாய்க்காலில் மீட்க்கப்பட்ட சடலம்; விசாரணைகள் ஆரம்பம்

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வங்கிக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் நேற்று (26) நண்பகல்…

யாழில் திடீரென உயிரிழந்த தாய்; நிர்கதியான குழந்தைகள்

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

காசாவில் ஹமாஸுக்கு எதிராக மக்கள் போராட்டம்: “ஹமாஸ் வெளியே போ” என கோஷம்!

ஹமாஸை வெளியேற்ற கோரி காசாவில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேல்-காசா போரின் கொடூரங்களுக்கு மத்தியில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான…

மீண்டும் உக்ரைன் – ரஷ்ய தானிய ஏற்றுமதி… உறுதி செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம்

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே 12 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பெரிய முன்னெடுப்பாக இதனால், இரு நாடுகளும்…

உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி நிரபராதி என தீர்ப்பு – ரூ.12 கோடி இழப்பீடு வழங்கும்…

46 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசு அவருக்கு ரூ.12 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. 46 ஆண்டுகள் கழித்து நிரபராதி என தீர்ப்பு ஜப்பானை சேர்ந்த தொழில் முறை குத்து சண்டை வீரரான இவாவோ ஹகமடாவிற்கு (iwao…

அதிகளவில் நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள்

மொஹமட் பாதுஷா இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறுகின்ற போது கணிசமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதையும், அரச ஊழியர்களின் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், மக்களால் அளிக்கப்படுகின்ற இலட்சக்கணக்கான வாக்குகள்…

பிரான்சில் மாயமான இரண்டு வயது குழந்தை: வழக்கில் அதிரடி திருப்பம்

பிரான்சில் மாயமான இரண்டு வயதுக் குழந்தை ஒன்று, பின்னர் வெறும் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாயமான சிறுவன் பிரான்சிலுள்ள Le Vernet என்னும்…

வௌ்ளவத்தை, கல்கிஸை கடற்கரைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

கொழும்பு- வௌ்ளவத்தை, கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில்…

பள்ளி மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள்: புடினின் விபரீத திட்டம்

எத்தனை வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, கர்ப்பமுற்றால் அந்தப் பெண்ணுக்கு 1,000 பவுண்டுகள் வழங்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள் ரஷ்யாவிலுள்ள Oryol என்னும் நகரின்…

Viral Video: கண்முன்னே பாய்ந்து சென்ற மிகப்பெரிய மீன்… நாரை என்ன செய்தது தெரியுமா?

நாரை ஒன்று தனக்கு எதிராக தென்பட்ட மிகப்பெரிய மீனை விட்டுவிட்டு மிகச்சிறிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. நாரையின் மீன் வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…

4 ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்களை குறிவைத்து அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாக சிதைந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைனின் துல்லிய தாக்குதல் ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதலில் நான்கு ரஷ்ய…

கால்நடை வைத்திய நடமாடும் சேவை

கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று யாழ்.அனலைதீவில் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த சேவை முன்னெடுக்கப்பட்டது. இன்றையதின் ஒரு நாள் முழுவதுமாக ஊர்காவற்றுறை பிரதேச அரசாங்க கால்நடை வைத்தியர்…

2 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்! குடும்பத்தினர் கோரிக்கை

காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரண்டு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். ஹமாஸ் பிடியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள்…

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சத்தான காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். ஆன்டி-ஏஜிங் பண்புகள் வயதாவதற்கான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்க ப்ரோக்கோலி உதவும். இந்த…

யாழ் புலம்பெயர் தமிழர் தாயகத்தில் திடீர் உயிரிப்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே…

உக்ரைனில் போரிலிருந்து மீட்கப்பட்ட 5 சிங்கங்கள் தற்போது பிரித்தானியாவில்

உக்ரைனில் போர் சூழலில் இருந்து மீட்கப்பட்ட 5 சிங்கங்கள் தற்போது பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளன. போர் மண்டலத்தில் குண்டுகளின் சத்தம் மற்றும் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு, அநாதையாக கைவிடப்பட்ட இந்த உயிரினங்கள் சர்வதேச…

இந்த மக்கள் அமெரிக்காவிற்கு பயணப்பட வேண்டாம்… எச்சரிக்கும் பல ஐரோப்பிய நாடுகள்

காலவரையின்றி தடுத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால் திருநங்கை குடிமக்கள் தற்போது அமெரிக்காவிற்கான பயணங்களை கைவிட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் பல எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு பாலினங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த டொனால்டு…

இசை கேட்டு பால் குடித்து வளரும் கோழிகள் – அரைகோழி ரூ.5,500க்கு விற்பனை

சீனாவில் இசை மற்றும் பாலில் வளரும் கோழிகள் என கூறி அரை கோழிக்கறி ரூ.5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை கோழிக்கறி ரூ5,500 சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் கிளப் என்ற உணவகத்தில், அரைக்கோழி கறியை வாங்கி…

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க…

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (26.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக…

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்: வெளியான காணொளி

கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி குற்றச்சாட்டு குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை…

பால் ஏற்றிச்சென்ற பவுசருடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

அவிசாவளை - கண்டி பிரதான வீதியில் அங்குருவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று 25) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும் பால் ஏற்றிச்சென்ற பவுசரும் ஒன்றுடன்…