கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!
மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய…
ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற சட்டங்கள்: புலம்பெயர்வோருக்கு ஆபத்து என…
ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற விதிகள், மத்திய ஆசியாவில் இருந்து வருபவர்களை கண்மூடித்தனமாக குறிவைக்கும் சட்டம் என ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய குடியேற்ற சட்டங்கள்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோரை டொனால்ட்…
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது
யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய்…
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்
கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிவாயு சிலிண்டர் இன்று (11) காலை 8.30 மணியளவில் வெடித்துள்ளது.…
வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,…
ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.
இது குறித்து டாக்கா…
யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு வெளிநாடு செல்ல தடை!
யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெய்சிபொரெஸ்ட்…
உரும்பிராயில் வன்முறை கும்பலால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(9) இரவு இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில்…
நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!
புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல்…
நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?
நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியாவின் வர்த்தகம் மேம்பட்ட நிலையை…
பைனஸ் காட்டுப்பகுதியில் தீ!
பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப்…
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
தையிட்டி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட…
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த…
தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக.. விஜய் மீது நம்பிக்கை இல்லை-பெ.சண்முகம்!
தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்…
கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு
கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.
தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த…
தையிட்டி விகாரையை இடிக்க முடியாது : அமைச்சர் திட்டவட்டம்
தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட செயலகத்தில் நேற்று…
உணவு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை ; அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது…
கொழும்பு துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி…
லஞ்சம் பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு கடூழிய சிறைத்தண்டனை
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தீர்ப்பை…
கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பில் ட்ரம்ப் மீண்டும்…
வெளியே எடுக்கப்பட்ட 67 பேரின் உயிரைப் பறித்த `ஹெலிகொப்டர்`
அமெரிக்காவின் வொஷிங்டன் அருகே கடந்த வாரம், பயணிகள் விமானம் மீது நேருக்கு நேர் மோதி ஆற்றில் விழுந்த இராணுவ ஹெலிகொப்டர் இராட்சத கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது.
இவ்விபத்தில் மொத்தம் 67 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 20…
தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை பகிர்ந்த மேகன் மார்க்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் (Harry) கனடா சென்றிருந்த மேகன் மார்க்கல் (Meghan Markle), தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இருவரும் 2025 Invictus Games தொடக்க விழாவிற்கு சென்ற நிலையில், வான்கூவரில் உள்ள Vij's என்ற…
ஜேர்மன் ராணுவ தளத்தை கண்காணித்த மர்ம ட்ரோன்! ரஷ்யாவின் வேலையா?
ஜேர்மனியில் உக்ரைன் படைகளைப் பயிற்றுவிக்கும் தளத்த்தை மர்ம ட்ரோன் ஒன்று கண்காணித்துள்ளது.
ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஷ்வெட்சிங்கன் விமான தளத்தில், உக்ரைன் படையினருக்கு பேட்ரியட் ஏவுகணை அமைப்புகள் பயிற்சி அளிக்கப்படும்…
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை
இலங்கையின் கொலனித்துவ பொருளாதாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் ஆகிய இரண்டும் அதன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இயக்கவியலில் இருந்து வளர்ந்தன. கட்டமைப்பில், பொருளாதாரம் இரட்டை ஏற்றுமதி பொருளாதாரம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மாதிரியைக்…
மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!
மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கும்பமேளாவுக்குச் செல்லும் பக்தர்கள் இரண்டு நாள்கள் வரை…
அடாவடி கிளிநொச்சி கிராம அலுவலரால் போக்குவரத்து ஸ்தம்பிதம்; மக்கள் விசனம்!
கிளிநொச்சி கிராம அலுவலர் ஒருவர் கிளிநொச்சி – பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வீதியில் நெல் மூட்டைகளை…
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான தகவல்
இந்த ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித்…
தீவிர வலதுசாரி தலைவர்களின் உச்சிமாநாடு… ஜனாதிபதி ட்ரம்புக்கு புகழாரம்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய வாக்களிப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்பை புகழ்ந்துள்ளனர்.
ட்ரம்ப் சூறாவளி
ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள் என்ற…
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.…
அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா்.
பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு…
நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…
காஸா போருக்கு முன்னர் அந்தக் கொடூரத்தை நடத்தினோம்… உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்…
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சொந்த மக்களையே
இஸ்ரேலின் Channel 12…
அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்
அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா்.
அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில்,…
சுகாதாரத் துறைக்கு ஆட்சேர்ப்பு; அடுத்த மாதம் 3,500 பேர் உள்ளீர்ப்பு
இலங்கை சுகாதாரத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் 3,500 தாதியர்கள் மற்றும் 976…