“ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது” – முதலமைச்சர்…
பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்…
உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயமும், மூன்றாம் உலகப்போர் மூழும் அபாயமும் நிலவிவரும் நிலையில், உலக நாடுகள் பல உக்ரைன் ரஷ்ய போர் குறித்து கவலை தெரிவித்துவருகின்றன.
சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா…
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்; ஆர்ப்பாட்டமின்றி சபைக்கு வந்த ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அவைத் தலைவியில் இருந்து பாராளுமன்றத்தில் சமர்க்கிறார்.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகியது.
மரியாதை அணி…
*கலாசாலையில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு*
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 20.11.2024 புதன்கிழமை ஒன்றுகூடலானது நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வாக இடம்பெற்றது.
யாழ். நீரிழிவுக்கழகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் வைத்திய நிபுணர் டாக்டர். ம .…
பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா
பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன்…
யாழில். பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்
மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை…
10 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று; புதிய சபாநாயகராக அசோக ரங்வெல!
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது.
அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி…
விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா
இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனா கோரிக்கை
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி 20 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சீன…
இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு… கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன்…
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பின் அடுத்த இரண்டு நாட்களில்…
செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி 50-50 work from home…
காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர்கள்
அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே…
தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய எம்.பிக்கள்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது.
குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு…
பணயக்கைதிகளை காப்பாற்ற உதவினால் ரூ 42 கோடி வெகுமதி… நெதன்யாகு அறிவிப்பு
பணயக்கைதியுடன் இஸ்ரேல் திரும்பும் ஒவ்வொரு காஸா குடியிருப்பாளருக்கும் ரூ 42 கோடி வெகுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இது அரிய வாய்ப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடிகளில் இருந்து வெளியேற…
லண்டனில் ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வீர வாள்!
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வீர வாள் ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டினம் போர்
799-ம் ஆண்டு, மைசூர் மன்னர் திப்பு சுல்தானும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் மோதிக்கொண்ட ஸ்ரீரங்கப்பட்டினம் போர், இந்திய…
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (20.11.2024) யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு…
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20.11.2024)…
கிரீசின் கோல்டன் விசா திட்டத்தில் புதிய மாற்றங்கள்., 2025 முதல் அமுல்
கிரீஸ் (Greece) தனது 11 வருட பழமையான கோல்டன் விசா திட்டத்தில் மேலும் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.
2013-ல் தொடங்கிய இந்த திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டது.
கடந்த…
பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்: கொலையா? பொலிசார் தகவல்
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்
கனடாவுக்கு புலம்பெயர்ந்த…
ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து கவலை
ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து அரசு கவலை அடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் வரை வரி மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அதைவிட அதிகமான வரி விதிக்க…
பொலிஸாரின் விசாரணை அறையில் துளையிட்டு தப்பிச் சென்ற கொலையாளி: சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவில் விசாரணை அறையில் துளையிட்டு கைதி ஒருவர் தப்பிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இளைஞரின் வெறிச்செயல்
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் குடும்பத்தினர் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக 24 வயதான…
யாழில் தொடர் மழை: 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிப்பு
யாழில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர்…
ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விஜயமானது நாளை (21.11.2024) இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க மத்திய…
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன்(நவ. 21) ஓய்வு பெறவுள்ள…
பல்கலைக்கழகங்களுக்கு 40,000 மாணவர்கள் பதிவு
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக…
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கை வந்தது
கட்டார் ஏர்வேர்ஸ் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) இலங்கைக்கு வந்துள்ளது.
அதன்படி குறித்த கட்டார் ஏர்வேஸால் நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)…
சவுதி அரேபியாவில் 101 வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை: சர்வதேச கண்டனங்கள்
சவுதி அரேபியாவில் 2024ம் ஆண்டில் இத்வரை 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
2024 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதிக்குள் சவுதி அரேபியா கிட்டத்தட்ட 274 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இதில் 101 பேர்…
நாட்டில் எகிறும் வெங்காய விலை
நாட்டில் இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.…
பிரேசில் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்: இராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது
பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா-வை கொலை செய்வதற்கு முயற்சித்த 5 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
5 பேர் கைது
கடந்த 2022ம் ஆண்டு பிரேசில் ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா(Luiz Inácio Lula da Silva) பொறுப்பேற்பதற்கு…
ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம்… நாம் சாப்பிடும் உணவு சரியா?
ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் குறித்து உணவியல் நிபுணர் கூறியுள்ள சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
காய்கறி, பழங்கள்
பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தருபவை ஆகும். தினமும் உணவில் எந்தளவிற்கு இவற்றினை…
கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்
கனடாவின் ஆண்டுக்கான பணவீக்க விகிதம் அக்டோபரில் 2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகமான இந்த பணவீக்க விகிதம், டிசம்பரில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் வாய்ப்புகளை குறைத்துவிட்டது.
செப்டம்பர் மாதத்தில் 1.6 சதவீதமாக…
பிரித்தானியா- அவுஸ்திரேலியா- அமெரிக்காவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து பத்து மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை விரைவாக உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம், AUKUS (Australia, UK, US) அணுகுண்டு ஜலாந்தரக் கப்பல் திட்டத்தின்…
ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று 12 ஏர் இந்திய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர்.
சென்னை விமான நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று ஒரே நாளில் ஏர் இந்திய நிறுவனத்தை சேர்ந்த 12…