கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக தமிழர் !
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறுகின்றது.
அந்தவகையில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில்…
புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்; விபரங்கள் உள்ளே!
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய…
ஜம்மு-காஷ்மீா்: ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் 40,000 இளைஞா்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் தோடா மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆள்சோ்ப்பு முகாம்களில் இதுவரை 40,000 இளைஞா்கள் பங்கேற்றுள்ளனா் என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பிராந்திய…
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம்…
அரிசி இறக்குமதி: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
அரிசி பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாரியளவான வர்த்தகர்களைப்…
இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல் : உச்ச கட்ட பதற்றம்
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) வீட்டின் முன்னே உள்ள தோட்டப் பகுதியில் தீப்பிழம்புகளை உருவாக்கும் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமரின்…
மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி..! தொடரும் சிக்கல்
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படாததோடு, மனோ கணேசன் ( Mano Ganesan) உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்…
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்
நாடானுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) மீண்டும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் (Local government election) மற்றும் மாகாண…
மகிந்தவின் கனவு நனவாகியது – நாமல் ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (17.11.2024)…
கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை
தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே கட்சியின் பின்னடைவிற்கு காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas…
தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்குத் தெரிவு
பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு…
புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake,) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன்,…
போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை
ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த போர் நிறுத்தத்திற்கு…
இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்
அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக…
ஜேர்மன் மருத்துவமனையில் 3,000 பேருக்கு உணவு தயாரிக்கும் ரோபோ
ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில், ரோபோ ஒன்று 120க்கும் அதிகமான வகை உணவுகளை சமைத்து அசத்துகிறது.
உணவு தயாரிக்கும் ரோபோ
மனிதர்களின் உதவி இல்லாமலே, நாளொன்றிற்கு 3,000 பேருக்கு உணவு தயாரிக்கிறது அந்த ரோபோ.
மருத்துவமனை இயக்குநரான…
லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா?
பிரித்தானியாவில், ஒரு தம்பதிக்கு லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
இலங்கை மதிப்பில், அது 42,26,66,51,400.00 ரூபாய் ஆகும்.
லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி
வட அயர்லாந்திலுள்ள Moira…
சுனாமி, பூகம்பத்தை குறிக்கும் அழிவுநாள் மீன்! ஓராண்டில் மீண்டும் கரை ஒதுங்கியது
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் என்று அழைக்கப்படும் Oarfish மீண்டும் கரை ஒதுங்கியது.
Oarfish அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், இந்த மீன் கரை ஒதுங்கிய பின் சுனாமி அல்லது பூகம்பம்…
இஸ்ரேல், ஹமாஸ் போரில் 43,799 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல்
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 13 மாதங்களுக்கும் மேலாக…
சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: நாட்டின் வெறுக்கப்படும் மேயரின் அறிவிப்பு
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான பொலிஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில், நகர மேயர் இறந்தவர் குடும்பத்தின் விருப்பத்தால் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி
கடந்த நவம்பர் 4ஆம் திகதி…
யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கெடுத்துள்ளார்.
யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த…
இன்று முதல் ஆரம்பம்… புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு!
இலங்கையின் 10 அவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, இன்றையதினம் (17-11-2024) முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என…
தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!
தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.
தில்லியில் தொடர்ந்து 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் (நவ. 17) காற்றின் தரம் மோசமான நிலையில், காலை 7 மணியளவில் 428-ஆக இருந்தது.…
வவுனியாவில் இன்று சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வவுனியாவில் இன்று வைத்து வழங்க முற்பட்டபோது அதனைக் கட்சியின்…
தமிழரசின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சிறீதரனும் கொறடாவாக சத்தியலிங்கமும் தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் உள்ள…
ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தால் வெடித்த எதிர்ப்பு! பாராளுமன்றம் முற்றுகை..பதவி விலக தயாரென…
ரஷ்ய நாட்டுடனான முதலீட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், பதவி விலக தயார் என அப்காசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலீட்டு ஒப்பந்தம்
அப்காசியா நாட்டில் உள்ள ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு, 8 ஆண்டுகள் வரி மற்றும் சுங்க வரி…
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் 18 பேர்! வெளியான…
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 உறுப்பினர்களின்…
சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!
நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன்…
பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது: முன்னாள் பிரித்தானிய பிரதமர்…
பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது என முன்னாள் பிரித்தானிய பிரதமர் ஒருவர் கூறியுள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில்…
1 மனைவி, 4 காதலிகளை ஒரே குடியிருப்பில் சமாளித்த கணவர்: வெளிச்சத்துக்கு வந்த மோசடி!
ஒரே குடியிருப்பில் 5 பெண்களை காதலித்து ஏமாற்றிய சீன மோசடிக்காரன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 பெண்களை ஏமாற்றி பண மோசடி
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர், தன்னை பணக்காரன்…
40% மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்! ஆசிய நாடொன்றிள் ஏற்பட்டுள்ள சிக்கல்
பாகிஸ்தான் நாட்டை விட்டு கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் வெளியேற விரும்புவதாக புதிய ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள்
ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றில்…
தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால்…
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிறீதரன் நியமனம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள…
வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு.., சாம்பார் மசாலா என்று சமாளித்த அதிகாரிகள்
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரயில் உணவில் வண்டுகள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு…
யாழில். போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவரை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில்…