பிரித்தானியாவில் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட லொட்டரி நிறுவனம்., 30-ஆம் ஆண்டு விழாவை…
பிரித்தானியாவின் பிரபலமான லொட்டரி நிறுவனமான The National Lottery அதன் 30ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளது.
நிறுவனத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்ற 30 லொட்டரி மில்லியனர்களை ஒன்றிணைத்து…
இளவரசர் வில்லியமுக்கு திடீரென ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை: வெளியான வீடியோ
பிரித்தானிய இளவரசர் வில்லியம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வட அயர்லாந்துக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தர்மசங்கடமான ஒரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
இளவரசர் வில்லியம், நேற்று…
பிரான்ஸ் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரான்சில் வேலைநிறுத்தங்கள் காரணமாக, பயணிகள் பெரும் இடையூறுகளை சந்திக்க உள்ளார்கள்.
வேலைநிறுத்தங்களால் இடையூறுகள்
2024ஆம் ஆண்டு, பிரான்சில் வேலைநிறுத்தங்கள் இல்லாமல், நாடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது, ஆனால் நவம்பர் மற்றும்…
கிம் ஜோங் வெளியிட்ட உத்தரவு… பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் அந்த வகை ட்ரோன்கள்
தற்கொலைத் தாக்குதலை முன்னெடுக்கும் ட்ரோன்களை பெரும் எண்ணிக்கையில் தயாரிக்க வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தரை மற்றும் கடல் இலக்கு
ஒரு நாள் முன்னதாக ட்ரோன் அமைப்பின் சோதனையை அவர் உறுதி…
வன்னியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு…
கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய…
திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப்…
தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி; வைரலாகும் ஜனாதிபதி அனுரவின் பதிவு!
இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு…
கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!
கனடாவில் வாழும் மக்களை பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது…
மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ் முன்னாள் எம் பிக்கள்!
இலங்கையில் நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் ,டக்ளஸ் , சித்தார்த்தன், அங்கஜன்,கஜேந்திரன் இன்னும் பலர் மக்களால் தோற்கடிக்கப்படுள்ளனர்.
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான…
டிரம்ப் வெற்றிக்கு உதவிய துளசிக்கு முக்கிய பதவி!
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வெற்றிக்கு உதவிய துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம்…
உச்ச நீதிமன்றத்தில் குண்டு வைக்க முயன்றபொது வெடித்துச் சிதறிய நபர்
பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் குண்டு வைத்து தாக்க முயன்ற மனிதர் வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) நடைபெறவிருக்கும் G20 மாநாட்டிற்கு மற்றும் சீன தலைவர் Xi Jinping-ன் பிரேசிலியா…
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற…
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்…
கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய…
வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த ரில்வின் சில்வா
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதோடு, வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்…
ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு இடமளிக்க முடியாது… ஜேர்மனி விடுத்த கடும் எச்சரிக்கை
ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய எரிவாயு கப்பல்
இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…
மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.…
இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!
நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.
12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக…
பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை – அங்கஜன் இராமநாதன்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக்…
ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்: குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்துள்ளதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தல் முதல், ஆட்சி மாற்றம் வரை, பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இரட்டைக் குடியுரிமைச்…
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியா? சிறு வணிகர்கள் மீது தாக்குதல் – கொந்தளித்த…
சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,…
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் ஆப்ரேஷன் – மருத்துவர் செய்த கொடூரம்!
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் செய்த தவறு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருந்துள்ளது. இதனால், சிறுவனின்…
வீட்டு சின்னத்தில் வெற்றிபெற்ற ரவிகரனுக்கு அமோக வரவேற்பு!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு, வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று (15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.…
வெளியானது இறுதி முடிவுகள் : வரலாற்று வெற்றியை பதிவு செய்த தேசிய மக்கள் சக்தி
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக்…
24 ஆண்டுகளில் முதல் தோல்வி; துவண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 24 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் நுழைந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முதல்…
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்
இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியானது!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்) பெற்று…
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; இதுவரை வெளியான முடிவுகள்!
நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி – 97 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி – 2 ஆசனங்கள்…
முஸ்லிம் காங்கிரசின் கோட்டை தேசிய மக்கள் சக்தி வசம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாரம்பரிய அரசியல் கோட்டையாக கருதப்பட்டு வந்த கல்முனை தேர்தல் தொகுதி இம்முறை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோயுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த 1994ம் ஆண்டு தொடக்கம்…
யாழ்ப்பாணத்தில் வரலாற்று திருப்புமுனை; வெற்றிவாகை சூடிய ஜனாதிபதி அனுர!
யாழ்.மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி 9066 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 41.5 சதவீதமாகும்.
அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 2582…
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412…
பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள்
2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது.
இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை…
அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா
இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம்…