வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக்…
யாழ். தேர்தல் முடிவுகளின் களநிலவரம் – சாவகச்சேரியில் முன்னிலையில் அர்ச்சுனா அணி
கோப்பாய் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 9,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக்…
மொனராகலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி - 174, 730 (5ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி - 62,014…
மானிப்பாய் தேர்தல் தொகுதியை கைப்பற்றிய NPP
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான…
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ். தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி…
யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் ஈபிடிபி முன்னிலையில்..!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,626…
அம்பாந்தோட்டையில் ராஜபக்சர்களின் கோட்டையை தகர்த்திய அநுரவின் படை
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 234,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் மொத்தம் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.…
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் யாழில் முன்னிலை வகிக்கும் அநுர தரப்பு
ஊர்காவற்றுறை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296 வாக்குகளை பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2626…
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412…
பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரிய தொகுதிக்கான வாக்குகளின் முடிவுகள்
பொலன்னறுவை - மெதிரிகிரிய
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.…
கேகாலை மாவட்டம் – அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
கேகாலை - அரநாயக்க
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 21,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய…
இளவரசி கேட் புகைபிடிக்கும் பழக்கம் உடையவரா? சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
பிரபல தொலைக்காட்சிப் பிரபலமான ஒரு பெண், இளவரசி கேட் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா என சந்தேகம் எழுப்பிய விடயம் இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
தொலைக்காட்சி பிரபலமான நரிந்தர் கௌர்…
ஒரே பள்ளியில் 120 இரட்டையர்கள் – அடையாளம் தெரியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்
இரட்டையர்கள் பள்ளி
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றாலே ஒரே உருவ தோற்றத்தில் இருப்பார்கள். அடையாளம் காண குழப்பம் ஏற்படும்.
இந்த நிலையில் ஒரு பள்ளியில் 60 இரட்டையர்கள் படிக்கிறார்கள். அதாவது 120 மாணவர்கள். இந்தப் பள்ளிக்கு…
பிரித்தானியாவில் கொடூரமாக மகள் கொலை! உடந்தை நபர் விடுவிப்பால் தந்தை ஆதங்கம்..பிரதமருக்கு…
பிரித்தானியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக, குறித்த பெண்ணின் தந்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுட்டுக்கொலை
அழகுக்கலை நிபுணரான Elle Edwards (26) என்ற பெண், கடந்த 2022ஆம் ஆண்டு…
திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9705 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2853…
கொழும்பு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது!
இலங்கையில் நடந்து முடிந்துள்ள 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள்…
மொனராகலை தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19, 686 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,297…
அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி…
காலி மாவட்டம் ; காலி தேர்தல் தொகுதி முடிவுகள்
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய…
களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி…
இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2”
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் "நம்பர் 2"…
வட கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும் – செல்வம் அடைக்கலநாதன் உறுதி
நாடாளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விடத்தல் தீவு மன்/புனித…
உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்த ஐரோப்பிய நாடொன்றுடன் கைகோர்த்துள்ள பிரித்தானியா
உக்ரைனின் பாதுகாப்புக்கு ஆதரவாக புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஐக்கிய இராச்சியம் மற்றும் ருமேனியா தங்களுக்கிடையே பாதுகாப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையில், இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக செயல்பட்டு உக்ரைனுக்கு…
வாக்களிப்பு வீதம் இம்முறை வீழ்ச்சி – தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளனர்.…
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,969…
காலி தபால் மூல வாக்கு: முதல் முடிவிலேயே முன்னணியில் உள்ள அநுர தரப்பு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964…
திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி கமீலா: பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய மன்னர் சார்லசின் மனைவியான ராணி கமீலா புதிய திரைப்படம் ஒன்றின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க இருந்த நிலையில், அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி…
கோடரியால் பழங்குடிகளுக்கு வாக்களிக்க மறுப்பு!
இன்று இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தம்பானை பழங்குடி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற இலங்கை பழங்குடி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற…
யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு
யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து. யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய…
பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பணியாற்றும் புலம்பெயர் மக்கள்: பிரதமர் சொன்ன விடயம்
பிரித்தானியாவில் 7 மில்லியன் புலம்பெயர் மக்கள் பணியாற்றி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
குறைவான ஊதியத்தில்
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் கோவிட்…
சோப்பை ஏன் மாற்றினாய்? அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து கோரும் மனைவி
கணவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
விவாகரத்து சம்பவம்
தற்போதைய காலத்தில் விவாகரத்து என்பது பரவலாக நடைபெற்று வருகிறது. தம்பதிகளிடத்தில்…
வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில், தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (14) காலை…