யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்!! (PHOTOS)
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…
சீனாவில் கார் மோதியதில் 35 பேர் பலி – 43 பேர் படுகாயம் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி
சீனாவில் (China) உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது காரொன்று மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய்…
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் சந்தித்தனர்!!
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் 13.11.2024 காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர் இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்…
அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல்! மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்
இந்தியாவிலுள்ள ( INDIA) அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த குர்பெத்வந்த் சிங் பனு மிரட்டல் விடுத்துள்ளார்.
குர்பெத்வந்த் சிங் பனு என்பவரால் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு…
அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக…
மெண்டிஸ் கம்பனிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள மதுவரித்திணைக்களம்
டபிள்யூ.எம் மெண்டிஸ் அன்ட் கம்பனிக்கு, மதுவரித் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, 2024 நவம்பர் 30ஆம் திகதிக்குள் வற் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று…
கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு
கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,)…
இந்தியாவின் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்
பிரான்ஸ் இந்தியாவின் பினாக்கா ரொக்கெட் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
இந்தியாவின் Pinaka Multi-Barrel Rocket Launcher (Pinaka MBRL) உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது பிரான்ஸ் தனது ராணுவ தேவைகளுக்காக இந்த…
23 கோடிக்கு ஏலம் போன எருமை மாடு – இறுதியில் உரிமையாளர் வைத்த டிவிஸ்ட்
எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை கண்காட்சி
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த…
பிரித்தானியாவில் பரவும் Kawasaki norovirus தொற்று குறித்து எச்சரிக்கை
பிரித்தானியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பரவலாக Kawasaki norovirus தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
குளிர்காலத்தில், மூக்கடைப்பு, காய்ச்சல், கோவிட் ஆகியவற்றுடன் குளிர்கால வாந்தி தொற்று (winter vomiting bug) என்று…
பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு
பிரித்தானியாவில் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.…
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (ceylon electricity board) தெரிவித்துள்ளது.…
இந்தியன் ஆயில் ஆலையில் தீ விபத்து! உயிரிழப்பு 2-ஆக உயர்வு
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில்…
பொதுத் தேர்தல் 2024: வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election commission) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில்…
ஜப்பானிய முறையில் மான்கள் வணக்கம் சொல்லுமா? வைரலாகும் வீடியோ
தற்போது இணையத்தில் ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்லும் மான்களின் வீடியோ வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இணையத்தில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இது பல இடங்களில்…
இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ரொக்கெட்டுகள்!
மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இஸ்ரேலும் (Israel) ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலுக்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட்டுக்களை…
பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
பரீட்சை சான்றிதழ்கள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையவழி சேவைகள் இயங்காது
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால்,…
யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பு
விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் இவ்வாறு தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, தர்மபுரம்…
அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றி: கனடாவிற்கு காத்திருக்கும் ஆபத்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெற்றியானது, கனேடிய (Canada) வட்டி வீதம் மற்றும் டொலரின் மதிப்பிலும் தாக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.
ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளினால் அந்த நிலைமை ஏற்படலாம் என…
சியா விதைகளுடன் கொத்தமல்லி தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் பயன் என்ன?
இயற்கையில் காணப்படும் பல மருத்துவ பொருட்கள் நமது உடலுக்கு பல சத்துக்களையும் நோய்களையும் குணமாக்கும். இப்போது உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளில் எடையை குறைக்க மயற்ச்சி செய்கின்றனர்.
இதனால் உடலில் பல நோய்களும் வருகின்றது.…
ட்ரம்ப் மீதான கொலை முயற்சி தொடர்பில் ஈரான் அளித்த பதில்..!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பிரசார நடவடிக்கையின் போது அவரை கொலை செய்ய முற்பட்டதாக தங்களது தரப்பின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி…
தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு ஹொரணை - கோனபொல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதியதில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2 சிறுவர்கள் உட்பட…
தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…
2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்
பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.
மீண்டும் ஒலிக்கத்…
யாழில் 12 வாக்களிப்பு நிலையங்கள் இடமாற்றம்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை தேர்தல்…
சுழலும் ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் முடி – தோலோடு பெயர்ந்து வந்த அவலம்!
ராட்டினத்தில் சிறுமி முடி சிக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்காட்சி என்றாலே பெரிய ராட்டினங்களில் விளையாடுவது தான் பெரும்பாலோனொர் விரும்புவார்கள். சிறுவர்களும் அதிகம் விளையாடி மகிழ்வதும் அந்த ராட்சத ராட்டினம் தான். அந்த…
வாக்குப்பெட்டி விநியோகம் மற்றும் வாக்கெண்ணல் நிலையம் – களஆய்வு
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில்…
ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் – யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த…
யூடியூப் வீடியோ மூலம் மோசடி கும்பலிடம் மருத்துவர் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரே கிளிக்..
தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பங்குச்சந்தை குறித்த யூடியூப் விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார்.…
பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
நாளை மறுதினம் வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக அனைத்துப் பாடசாலைகளும் வகுப்புகள் முடிவடைந்த பின்னர் இன்று (12) குறித்த கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய நாட்டரிசி தட்டுப்பாடு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் (P. K. Ranjith) தெரிவித்துள்ளார்.
நாட்டரிசி விலை…
கதவை அடைத்த கனடா… வேறு நாடுகளில் கல்வி கற்க ஆர்வம் காட்டும் சர்வதேச மாணவர்கள்
கனடா அரசு, பிரபலமான மாணவர் விசா ஒன்றை திடீரென நிறுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
கதவை அடைத்த கனடா...
கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பெயர்தலுக்கெதிராக தொடர்ச்சியாக நடவடிக்கைகள்…
வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(R.M.A.L.Ratnayaka) தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…
கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீப்பரவல்
இராஜகிரிய பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு தீயணைப்பு படைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி…