உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள்!
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள்…
பல நாள் கஷ்டம் கொடுத்த கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்- யாரெல்லாம் குடிக்கலாம்?
இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது.
மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும்…
பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் கலந்துரையாடல்
பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.…
விளாடிமிர் புடினை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான தொலைபேசி அழைப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரப்படுத்த வேண்டாம்
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும்…
கொத்தாக பலர் கொல்லப்பட்ட பேஜர் தாக்குதல்… நெதன்யாகு சொன்ன ரகசியம்
லெபனானில் பேஜர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட விவகாரத்தில், தாம் ஒப்புதல் அளித்திருந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
குறித்த தாக்குதலில் 40 பேர்கள் கொல்லப்பட்டதுடன்…
வங்கதேசத்தில் பதற்றம் : அரசுக்கு எதிராக களமிறங்கிய ஷேக் ஹசீனா கட்சியினர்
வங்கதேச அரசுக்கு எதிராக களமிறங்கிய ஷேக் ஹசீனா (Sheikh Hasina) கட்சியினரால் வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில்…
தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை!!- கௌரி!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.
பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார்.
யாழ்…
கனடாவில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு
கனடாவில் முதன்முறையாக பறவைக்காய்ச்சல் (Bird Flu) நோய்த் தொற்றுக்கு மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பாதிப்பு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு டீனேஜ் வயதுடையவருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குழந்தைகள்…
தமிழ் மக்களுக்கு தேவை அதிகார பரவலாக்கம் – அநுர அரசு அதனை ஏற்காது.!! –…
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று…
தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை.!! – கீதநாத் காசிலிங்கம்!!
இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்த ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம்…
கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்.- கஜதீபன்!!
வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு
காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனு…
ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்!! – சுரேஷ்!!
தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின்…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை காலை பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில்,…
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் புதன் (13) மற்றும் வியாழன் (14) ஆகிய இரண்டு தினங்களுக்கும்…
திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை!!
“தமிழருக்கு தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்க மறுக்கும் திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை
இந்த அரசாங்கம் மாற்றமொன்றை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற தேர்தலில் மூன்று வீத…
2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை…! அநுரவிடம் பறந்த கோரிக்கை
சுன்னாகத்தில் (Chunnakam) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காவல்துறையினரின் அராஜக செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை…
ஏர் இந்தியாவுடன் இணைப்பு.. கடைசி விஸ்தாரா விமானங்களின் புறப்பாடு!
ஏா் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான நிறுவனத்தை இணைக்கும் பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானங்கள் இன்று தங்களது பயணத்தை நிறைவு செய்துகொள்கின்றன.
விஸ்தாரா நிறுவனத்தின் உள்நாட்டு கடைசி விமானம் மும்பை -…
வடக்கில் ஜனாதிபதியின் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பேருந்தில்…
ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று மாலை பல ஆயிரம் பேரை பஸ்களில் யாழ்ப்பாணம் வரை அழைத்து வந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (10) இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8…
லெபனான் பிரதமர் படுகொலை : தேடப்பட்டு வந்த ஹிஸ்புல்லா தளபதியை சாய்த்தது இஸ்ரேல்
லெபனானின்(lebanon) முன்னாள் பிரதமரின் படுகொலைக்கு காரணமான ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் அண்மையில் இஸ்ரேலிய(israel) விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
அல்-அரேபியா அவுட்லெட் சலீம் ஜமீல்…
புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு
பொதுத் தேர்தலைத் (General Election) தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 திகதி 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்…
தேர்தலில் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது – வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
அத்துடன், நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து…
ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை : வங்காளதேச அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச (Bangladesh) இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழிலிலிருந்து
தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை.…
கனடாவில் இந்துக் கோயிலில் நடந்த தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கனடாவில்(Canada)கடந்த வாரம் இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஒருவரை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிராம்டன் நகரில்…
இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்: தவிக்கும் லெபனான் மக்கள்
லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் (Beirut) தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல்…
வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்
அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும். தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் விடுமுறை வழங்கும் முறைமையை அறிவித்துள்ளோம். தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்கள் வாக்களிக்க செல்வதற்கு கட்டாயம்…
கொழும்பு லேக் ஹவுஸ் கட்டிடத்தில் மோதி கார் விபத்து
கொழும்பில் உள்ள லேக் ஹவுஸ் நிறுவன கட்டிடத்தில் மோதி இன்று (11) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில்…
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில், நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்.…
நீட் பயிற்சிக்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை.. பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது!
உத்தரபிரதேசத்தில் நீட் பயிற்சி பெற சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில், பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கான்பூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் சேர்ந்து பயிற்சி…
உக்ரைனின் எதிர்பாராத தாக்குதல்: மொஸ்கோவில் மூடப்பட்ட மூன்று விமான நிலையங்கள்
ரஷ்யாவின்(Russia) தலைநகர் மொஸ்கோவில்(Moscow) உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று…
சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
மட்டக்களப்பு (Batticaloa)- களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் சாணக்கியனின் (Sanakiyan) பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில்…
யாழில் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய அநுர
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரதேசத்திற்கு…