18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியா 18 நாடுகளுக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பான விவரங்களைஇந்த செய்தியில் காணலாம்.
18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), அதிகரித்து…
பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!
பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர்…
படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்
எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா
ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து,…
அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் ரஷ்யா., எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் புடின்.!
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா தனது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்த பயிற்சியில் குண்டுகள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக ஏவப்பட்டன.
ரஷ்ய ஜனாதிபதி…
மக்களுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டுமக்களுக்கு வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள திபாவளி வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக…
கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 3,955 பேர் தபால் மூல வாக்களிப்புக்காக தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சியிலும் இன்று (30) சுமுகமான…
நீதிபதியுடன் வழக்கறிஞர் வாக்குவாதம்.. காவல்துறை எடுத்த முடிவு -நீதிமன்றத்தில் நடந்த…
ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகரில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்…
Viral Video: கழுகுடன் வானில் பயணிக்கும் மீன்… மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
கழுகுடன் சேர்ந்து மீனும் வானில் பறக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகுடன் பயணிக்கும் ராட்சத் மீன்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை…
கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்! வடக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல்
வடக்கு காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரமான ஏவுகணை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்
லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதன் புதிய…
அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேலால் இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்
மத்திய கிழக்கின் பதற்றத்தின் தாக்கத்தினால் இஸ்ரேல் (Israel) தமது அமைச்சரவை கூட்டத்தை இரகசியமாக நடத்தியுள்ளதாக ஈரான் (Iran) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்…
சப்ரகமுவ பாடசாலைகளுக்கும் தீபாவளி சிறப்பு விடுமுறை
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குறித்த விடுமுறை தினத்துக்கு பதிலாக…
தினமும் காலையில் எலுமிச்சை-இஞ்சி டீ குடிப்பதால் உடலில் குணமாகும் நோய் என்ன?
பொதுவாக எல்லோருக்கும் காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாளே மந்தமாக இருக்கும்.
இஞ்சி இயற்கையில் காணப்படும் ஒரு மூலிகையாகும். இது பாரம்பரிய உணவுகளுக்கும் சேர்க்கப்படும்…
அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி: உற்று நோக்கும் ஈரான்
அரபு நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் (Hamas) உடன் தொடங்கிய போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. மத்திய கிழக்கில்…
இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம்
இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்தப் போர் விரிவடைந்து ஈரான்(iran) பக்கம் சென்றுள்ளது.
மேற்படி அமைப்புகளுக்கு ஈரான்…
வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவு
வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ்…
கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பிரபல்யமான கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது 20 வருடங்களின் பின் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை முன்றலில் நடைபெற்றது . அதன் பின்னர் அனைத்து…
2வது திருமண நாளில் மூன்றாம் திருமணம் – பெண் சாமியார் அன்னபூரணி சொன்ன காரணம்
3வது திருமணம் செய்யப்போவதாக பெண் சாமியார் அன்னபூரணி அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மனின் மறு உருவம் என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி…
போலி செய்திகளை பரப்பும் சமூக ஊடகம் – உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் முக்கிய…
2024 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பிரத்தியேகமாக உத்தியோகபூர்வ அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (30) நடைபெற்ற…
பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளி வீட்டில் கிடைத்த திடுக்கிடும்…
பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்
சவுத் போர்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் நடன…
வாக்களர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற செயலமர்வு
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.10.2024) மு.ப 10.30…
*கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள்*
கலாசாலையில் அமைந்துள்ள மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி 30.10.2024 புதன்கிழமை காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குநர் அருட்பணி. வின்சன் அடிகளாரதும் , யாழ். அகவொளி நிறுவனத்தின் உதவி இயக்குநர் அருட்பணி…
பருத்தித்துறையில் சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 51) அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 50) ஆகியோரே சடலமாக…
ஹிஸ்புல்லா புதிய தலைவரின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் : மிரட்டுகிறது இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட Naim Qassem நீண்ட நாட்களுக்கு நிலைக்க மாட்டார் எனவும் அவரின் நியமனம் தற்காலிகமானது எனவும் இஸ்ரேல்(israel) பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant)தெரிவித்துள்ளார்.
இது…
ரூ.120 கோடிகளை 4 மாதத்தில் இழந்த இந்தியர்கள் – புது வகையான டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
இந்தியாவில் புதிதாக அரங்கேறி வரும் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புது வகையான மோசடி குறித்து பார்க்கலாம்.
டிஜிட்டல் மோசடி
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் தினமும் பல்வேறு வகையான டிஜிட்டல் மோசடிகள் நடைபெற்று வருகிறது.…
இந்தோனேசியாவில் ஐபோன் -16க்கு தடை!
ஐபோன் -16 மொடல் கையடக்கத் தொலைபேசிகளைப் விற்பனை செய்ய இந்தோனேசிய (Indonesia) அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும் அதனைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது எனஅந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
அந்நாட்டின் முதலீட்டுக்…
யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் தமிழியல் நூலகப்பிரிவு திறப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழியலுக்கென்று தனிப் நூலகப்பிரிவொன்று நேற்று(29) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், எண்ணிம ஆவணக்காப்பகம்…
வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை
யா/ கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை நேற்று(29.10.2024) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் சந்தித்தார். பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுர : சஜித் பகிரங்கம்
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நடைபெறவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டம்
எமது அரசாங்க ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற செய்தியாளர்…
பெருந்தோட்ட மக்களுக்களின் கொடுப்பனவு அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு தொகை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய ஆண்டுகளில் பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும் எனத்…
கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கவலை
கனடாவை(canada) சேர்ந்த சிலர் மிக அநாகரிகமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என கனடிய பிரதமர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.குறிப்பாக தமது குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது சில…
சூப்பர் பவர் உள்ளதாக நம்பி 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர் – இறுதியில் நேர்ந்த…
சூப்பர் பவர் உள்ளதாக நம்பிய மாணவர் கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
சூப்பர் பவர் வீடியோ
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் பிரபு (19). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு படித்து…